இந்திய சுதந்திர போராட்டம்

 1. சுயராஜ்ஜியக் கட்சியைத் துவக்கியவர்

  • A. திலகர்
  • B. சி.ஆர்.தாஸ்✅
  • C. அன்னிபெசன்ட்
  • D. காந்தியடிகள்

  • 2.  "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என முழங்கியவர்
  • A. பாரதிதாசன்
  • B. நாமக்கல் கவிஞர்✅
  • C. பாரதியார்
  • D. திரு.வி.க.

  • 3. "வந்தே மாதரம்" என்ற வங்க மொழிப் பாடல் இடம் பெற்ற நூல்
  • A. கீதாஞ்சலி
  • B. இந்திய பாரதி
  • C. ஆனந்த மடம்✅
  • D. மேற்கூறிய ஏதுமில்லை

  • 4. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வித்திட்ட ஆங்கிலத் தளபதி
  • A. கர்னல் ஜான்
  • B. ஜெனரல் நீல்
  • C. ஜெனரல் டயர்✅
  • D. மேற்கூறிய ஏதுமில்லை

  • 5. சௌரி சௌரா வன்முறை நிகழ்ந்த ஆண்டு
  • A. 1920
  • B. 1921
  • C. 1922✅
  • D. 1925

  • 6.  "எல்லைக் காந்தி" என்று அழைக்கபட்டவர்
  • A. காந்தியடிகள்
  • B. கான் அப்துல் கபார்கான்✅
  • C. முகமது அலி ஜின்னா
  • D. சௌகத் அலி

  • 7. முதல் வட்டமேசை மாநாடு _____ இடத்தில் நடைபெற்றது
  • A. கல்கத்தா
  • B. சென்னை
  • C. லண்டன்✅
  • D. டெல்லி

  • 8. 1947 – இந்திய விடுதலையின் போது உருவான நாடு?
  • A. பங்களாதேஷ்
  • B. பாகிஸ்தான்✅
  • C. பர்மா
  • D. மேற்கூறிய எதுவுமில்லை

  • 9. சென்னை வேளாண்மை கைத்தொழில் சங்கத்தை நிறுவியவர்
  • A. திரு.வி.க
  • B. பாரதியார்
  • C. வ.உ.சி✅
  • D. இராஜாஜி

  • 10. இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைக்கப்பட்ட நகரம்
  • A. சென்னை
  • B. கல்கத்தா✅
  • C. ரூர்கேலா
  • D. ஆவடி

  • 11. ஆனந்த மடம் என்ற நூலை இயற்றியவர்
  • A. பக்கிம் சந்திர சட்டர்ஜி✅
  • B. தாகூர்
  • C. திரு.வி.க
  • D. பாரதியார்

  • 12. சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
  • A. 1819
  • B. 1829✅
  • C. 1839
  • D. 1849
  •   

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post