10 th இயல்-8 ஞானம், காலக் கணிதம், இராமானுசர்

1. ஞானம் கவிதையின் ஆசிரியர்???
 A. வேணுகோபாலன் ✅
 B. அப்துல் ரகுமான் 
 C. இராஜ கோபாலன்
 D. இராம கோபாலன்

 2. வேணுகோபாலன் பேராசிரியராக பணியாற்றியது???? 
 A. கோவை மருத்துவக் கல்லூரி
 B. சென்னை கிண்டி கல்லூரி 
 C. மணிப்பால் பொறியியல் கல்லூரி✅
 D. வேளாண்மை கல்லூரி

 3. தி. சொ. வேணுகோபாலன் பிறந்த ஊர்??
 A. தஞ்சாவூர்
 B. திருவாரூர்
 C. திருவாதவூர் 
 D. திருவையாறு✅

 4. கண்ணதாசன் முதன் முதல் திரை படத்திற்கு பாடல் எழுதிய ஆண்டு???
 A. 1939
 B. 1942
 C. 1949✅
 D. 1950

 5. கண்ணதாசன் பிறந்த ஊர் எது??? 
 A. சிறுகூடல் பட்டி✅
 B. கூடல் மாநகர் 
 C. முக்கூடல் 
 D. சிவகங்கை 

6. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்???
 A. பாரதியார்
 B. கண்ணதாசன்✅
 C. வைரமுத்து
 D. மேத்தா

 7. கண்ணதாசன் அட்சப்பாத்திரம் என்று எதைக் குறிப்பிடுகிறார்???
 A. தத்துவம்✅
 B. கொள்கை
 C. ஞானம்
 D. பண்பாடு 

8. கண்ணதாசன் வாக்கு மூலங்களாக எதைக் குறிப்பிடுகிறார்???? 
 A. தன் நூல்களை 
 B. உரைகளை
 C. இதழ்களை
 D. வளமார் கவிகளை✅

 9. மாற்றம் எனது மானிடத்துவம் என்றவர் யார்???
 A. பாரதியார்
 B. கண்ணதாசன் ✅
 C. வைரமுத்து 
 D. பெரியார்

 10. சாகித்திய அகாதமி விருது பெற்ற கண்ணதாசன் தாசனின் நூல் எது??? 
 A. மாங்கனி 
 B. இயேசு காவியம் 
 C. சேரமான் காதலி✅
 D. சிவகங்கை சீமை

 11. பிறவி பணியைத் தீர்க்கும் அருமருந்து??? 
 A. திருமந்திரம் ✅
 B. திருநீறு 
 C. மந்திரம் 
 D. துறவு 

12. கண்ணதாசன் பிறந்த மாவட்டம்??? 
 A. சிவகங்கை✅
 B. இராமநாதபுரம் 
 C. நெல்லை 
 D. புதுக்கோட்டை 

13. கண்ணதாசன் எழுதிய முதல் திரைப்பட பாடல்???? 
 A. வாழ நினைத்தால் வாழலாம் 
 B. கலங்காதிரு மனமே✅
 C. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் 
 D. மலர்களைப் போல் தங்கை

 14. காலத்தை வெல்பவன்??? 
 A. அரசர் 
 B. கவிஞன் ✅
 C. ஓவியர் 
 D. ஆசிரியர் 

15. கவிஞர் யானோர் காலக் கணிதம்-என்று கூறியவர்??
 A. பாரதியார் 
 B. பாரதிதாசன் 
 C. சுரதா 
 D. கண்ணதாசன் ✅

16. மாற்றம் எனது மானிடத்துவம் என்று கூறியவர்???
 A. பாரதியார் 
 B. பாரதிதாசன் 
 C. சுரதா
 D. கண்ணதாசன்✅

 17. வண்டாய் எழுந்து மலர்களில் அமர்வேன்-என்று கூறியவர்???
 A. பாரதியார்
 B. பாரதிதாசன் 
 C. சுரதா
 D. கண்ணதாசன் ✅

18. புதுத் தொக்கி பொருந்தினேன்-இத்தொடர் உணர்த்துவது???? 
 A. சாளராக் கதவை சீர்படுத்துதல்
 B. சமூகத்தை சீர்படுத்துதல் ✅
 C. பொய்களை நீக்குதல்
 D. வீட்டை புதுப்பித்தல் 

19. தி. சொ. வேணுகோபாலன் எக்காலத்துப் புது கவிஞர்களில் ஒருவர்???
 A. வானம்பாடி
 B. மணிக்கொடி
 C. எழுத்து✅
 D. கவிக்குயில்கள்

 20. நான் மட்டுமே தண்டனை பெற்று நரகம் சேர் வேன் . மக்கள் அனைவரும் நலக்கிட்டும் என்று கூறியவர் யார்??? 
 A. பூரனர் 
 B. கூரேசர் 
 C. இராமனுசர் ✅
 D. முதலியாண்டன்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post