Study materials part 2

 28)சங்க காலத்தில் பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது-அரசு கட்டில் ஏறுதல் அல்லது முடிசூட்டு விழா


29) சங்க காலத்தில் நிலவருவாய் எவ்வாறு அழைக்கப்பட்டது-இறை


30) ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு-ஐம்பெருங்குழு


31) 8 உறுப்பினர்களை கொண்ட குழு-எண்பேராயம்


32) சங்க காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்-தானைத் தலைவன்


33) தோமரம் எனப்படுவது-எரியீட்டி (சற்று தொலைவிலிருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவது ஆகும்)


34) சங்க காலத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது-படை கொட்டில்


35)

மண்டலம்>நாடு>கூற்றம்>கிராமம்


36) பொருத்துக

அ)பேரூர் -பெரிய கிராமம்

ஆ)சிற்றூர் -சிறிய கிராமம்

இ)மூதூர் -பழமையான கிராமம்


37) கடற்கரையோர நகரங்களை எவ்வாறு அழைக்கப்பட்டது-பட்டினம்


38) துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல்-புகார்


39)மருதநிலம் மின்புலம் என அழைக்கப்பட்டது. நெய்தல் தவிர மற்றவை என அழைக்கப்பட்டது.


40) குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடமும்

முல்லை காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் -வயலும் வயல் சார்ந்த இடமும்

நெய்தல்- கடலும் கடல் சார்ந்த இடமும்

பாலை -வறண்ட நிலம் 


41) குறிஞ்சி -வேட்டையாடுதல் /சேகரித்தல்

முல்லை -ஆநிரை மேய்த்தல்

மருதம்- வேளாண்மை

நெய்தல் -மீன்பிடித்தல்/ உப்பு உற்பத்தி

பாலை- வீரச் செயல்கள்


42) குறிஞ்சி -குறவர் ,குறத்தியர்

முல்லை- ஆயர் ,ஆய்ச்சியர்

மருதம் -உழவன் ,உழத்தியர்

நெய்தல் -பரதவர் ,நுளத்தியர்

பாலை -மறவர் ,மறத்தியர்


43) குறிஞ்சி -முருகன் 

முல்லை -மாயோன் 

மருதம் -இந்திரன் 

நெய்தல் -வருணன் 

பாலை -கொற்றவை


44) சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை-40


45) சங்ககால பெண்பாற் புலவர்கள்-ஔவையார் ,வெள்ளிவீதியார் ,காக்கைபாடினியார் ,ஆதிமந்தியார் ,பொன்முடியார்


46) மக்களின் முதன்மை கடவுள்-சேயோன்அல்லது முருகன்


47) போரில் மரணமடைந்த வீரனின் நினைவை போற்றுவதாக நடப்பட்டவை-வீரக் கல் /நடுகல்


48) இசையின் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றவர்-கரிகாலன் (ஏழிசை வல்லான்)


49) எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸ் இன் பதப்படுத்தப்பட்ட உடலில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய பொருள்-மலபார் கரு மிளகு


50) இந்திய பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என கூறியவர்-ரோமப் பேரரசர் ஆரிலியன்



51)முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி என தனது நூலில் குறிப்பிட்டவர்-பிளினி (இயற்கை வரலாறு)


52) அகஸ்டஸ் கடவுளுக்காக கோவில் கட்டப்பட்டு இருந்த இடம்-முசிறி


53)அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த நடிகருக்கும் முசிறியைச் சேர்ந்த வணிகருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் குறித்து எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது-இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் (வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது)


54) சங்ககாலம் சரிவை சந்திக்க தொடங்கிய நூற்றாண்டு-கிபி 3 நூற்றாண்டு


55) சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள்-களப்பிரர்கள்


56)சமஸ்கிருதம் பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் உருவான புதிய எழுத்து முறை எது-வட்டெழுத்து முறை


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post