Study materials part 1

 1) மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமத்தை சுட்டும் சொல்-சங்கம்


2) தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்கால தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டவர்கள்-ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளை, உ வே சாமிநாதர்


3) பொருத்துக

அ)இயற்கை வரலாறு- பிளினி

ஆ) புவியியல் -தாலமி

இ )இண்டிகா -மெகஸ்தனிஸ்


4) தமிழ் மொழியானது லத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனக் கூறியவர்-ஜார்ஜ் எல் ஹார்ட்


5) சங்க காலத்தின் போது தமிழக பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள்-மூவேந்தர்கள்


6) சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்கும் நூல்-பதிற்றுப்பத்து


7) வட இந்தியாவின் மீது படையெடுத்து சென்று சேர அரசன்-சேரன் செங்குட்டுவன்


8) சிலப்பதிகார காவியத்தில் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தவர்-சேரன் செங்குட்டுவன்


9) பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர்-சேரன் செங்குட்டுவன்


10) இளங்கோவடிகளின் தம்பி-சேரன் செங்குட்டுவன்


11) தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர அரசர்-சேரல் இரும்பொறை


12) முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்-உதியன் சேரலாதன் ,இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்்்், சேரன் செங்குட்டுவன் ,சேரல் இரும்பொறை


13) சோழநாட்டின் மையப்பகுதியாக விளங்கியது-காவிரி கழிமுகப் பகுதி


14) சோழ அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர்-கரிகால் வளவன்


15)சேரர் பாண்டியர் மற்றும் அவர்களை       ஆதரித்த 11 வேளிர்களின் கூட்டுப் படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்க்கடித்தவர்-கரிகாலன்


16)கரிகாலனின் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்கும் நூல் எது-பட்டினப்பாலை


17) கரிகாலன் கட்டிய கல்லணை எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர் பாசன வசதியை வழங்கியது-69000


18) இன்றைய தென் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்-பாண்டியர்கள்


19) மிகவும் புகழ்பெற்ற போர் வீரராக போற்றப்படும் பாண்டிய அரசன்-நெடுஞ்செழியன்


20) சேரர் சோழர் 5 வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தலையாலங்கானம் எனுமிடத்தில் தோற்க்கடித்தவர்-நெடுஞ்செழியன்


21) கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர்-நெடுஞ்செழியன்


22) பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட பாண்டிய அரசர்-முதுகுடுமிப் பெருவழுதி


23) சேர அரசு அதிகாரத்தின் சின்னங்கள்-

மாலை- பனம் பூ

துறைமுகம்- முசிறி/ தொண்டி

தலைநகர் -வஞ்சி /கரூர்

சின்னம் -வில் ,அம்பு


24) சோழ அரசின்  சின்னங்கள்-

மாலை -அத்திப்பூ

துறைமுகம் -புகார்

தலைநகர் -உறையூர்/ புகார்

சின்னம் -புலி


25) பாண்டிய அரசின் சின்னங்கள்

மாலை -வேப்பம்பூ மாலை

துறைமுகம் -கொற்கை

தலைநகர்- மதுரை

சின்னம் -இரண்டு மீன்கள்


26) பண்டைய காலத் தமிழகத்தில் ஆட்சி செய்த நிலவுடைமை பிரிவினர்-வேளிர்கள்


27) கிராமத் தலைவர்-கிழார்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post