1) பண்டைய இந்தியாவில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட முதல் நகரங்கள்-ஹரப்பா, மொகஞ்சதாரோ
2) தமிழ்நாட்டின் மிகவும் தொன்மையான நகரங்கள்-பூம்புகார் ,மதுரை ,காஞ்சி
3) உலகின் மிக தொன்மையான நாகரிகம்- மெசபடோமியா நாகரிகம் ( 6500ஆண்டுகளுக்கு முற்பட்டது)
4) பூம்புகார் துறைமுகம் அமைந்துள்ள இடம்-வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது (காவிரியாறு கடலோடு கலக்கும் இடத்தில் தற்போதைய மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது)
5) கண்ணகியின் தந்தை-மாநாய்கன் (பெருங் கடல் வணிகம்)
6) கோவலனின் தந்தை-மாசாத்துவான் (பெரு வணிகன்)
7) பட்டினப்பாலை ஆசிரியர்-கடியலூர் உருத்திரங்கண்ணனார் (கிமு 2ஆம் நூற்றாண்டு)
8) பூம்புகாரில் கடல்வழியாக இறக்குமதி செய்யப்பட்டவை-குதிரை
9) தரை வழித் தடங்கள் பொழிய இறக்குமதி செய்யப்பட்டவை-கரு மிளகு
10) சங்கம் வளர்த்த நகரம் என்று பெயர் பெற்ற பழமையான நகரம்-மதுரை
11)கடைச்சங்க காலத்தில் தமிழ் பணி செய்த புலவர்கள் எண்ணிக்கை-49 பேர்
12)முத்துக்களை உவரி என்னும் இடத்தில் இருந்து இறக்குமதி செய்த இஸ்ரேல் அரசர்-சாலமோன்
13)ரோமானிய நாணயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருந்த இடம்-மதுரை
14) நாளங்காடி ,அல்லங்காடி என்ற இரண்டுவகை அங்காடிகள் இருந்த இடம்-மதுரை
15) தூங்கா நகரம் எனப்படுவது-மதுரை
16) கிரேக்க வரலாற்றாசிரியர்-மெகஸ்தனிஸ்
17) மௌரிய வம்சம் அரசனான சந்திரகுப்தரின் அமைச்சர்-சாணக்கியர் (அர்த்த சாஸ்திரம்)
18) நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர்-யுவான் சுவாங்
19) புகார்-துறைமுக நகரம்
மதுரை-வணிக நகரம்
காஞ்சி-கல்வி நகரம்
20) நகரங்களில் சிறந்தது காஞ்சி எனக் கூறியவர்-காளிதாசர்
21) கல்வியில் கரையிலாத காஞ்சி எனக் கூறியவர்-திருநாவுக்கரசர்
22)புத்தகயா ,சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில் காஞ்சியும் ஒன்று என கூறிய சீன வரலாற்று ஆசிரியர்-யுவான் சுவாங்
23) கோயில்களின் நகரம்-காஞ்சிபுரம்
24) காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்-ராஜசிம்மன்
25) ஏரிகளின் மாவட்டம் என அழைக்கப்படுவது-காஞ்சிபுரம்
26) சோழ நாடு-சோறுடைத்து
பாண்டிய நாடு-முத்துடைத்து
சேர நாடு-வேழமுடைத்து
தொண்டை நாடு-சான்றோருடைத்து
Post a Comment