1. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தனின் புதினம்?????
A. கங்கை எங்கே போகிறாள்
B. சில நேரங்களில் சில மனிதர்கள் ✅
C. யாருக்காக அழுதாள்
D. இதயத்துக்கு அப்பால்
2. தர்மார்த்தங்களை உபதேசிக்கவே பாரதத்தை எழுதியவர்???
A. வியாசர் ✅
B. கம்பர்
C. வில்லிபுத்தூரார்
D. பாரதியார்
3. "நாற்பொருட் பயத்தலொடு "- இதில் நாற்பொருட் என்பது????
A. அறம், மானம், கல்வி, புகழ்
B. அறம், பொருள், இன்பம், வீடு ✅
C. அறம், மறம், மானம், புகழ்
D. புகழ், கல்வி, வீரம், பெருமை
4. ஜெயகாந்தன் வாழ்ந்த காலம்???
A. 1937-2012
B. 1936-2013
C. 1935-2014
D. 1934-2015✅
5. கலைப் பணி என்றாலே அதனுள் அடங்குவது???
A. மானுடம்
B. நன்னெறி
C. சமூகப்பார்வை✅
D. நாட்டுப்பற்று
6. பிரெஞ்சு மொழியில் வந்த "காந்தி வாழ்க்கை வரலாற்றின்"தமிழாக்கம்???
A. உண்மை சுடும்
B. தேவன் வருவார்
C. வாழ்விக்க வந்த காந்தி ✅
D. ஒரு கதாசிரியரின் கதை
7. ஜெயகாந்தன் யாரைப் பற்றி கவிதை எழுதியுள்ளார்???
A. கண்ணதாசன்
B. புலமைப்பித்தன்
C. வாலி
D. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ✅
8. சோவியத் நாட்டின் விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல்????
A. உன்னைப் போல் ஒருவன்
B. இமயத்துக்கு அப்பால்ல்✅
C. புதிய வாய்ப்புகள்
D. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
9. உன்னைப் போல் ஒருவன்-திரைப் படத்திற்காக ஜெயகாந்தன் பெற்ற விருது???
A. குடியரசுத் தலைவர் விருது ✅
B. சாகித்திய அகாதமி விருது
C. ஞான பீட விருது
D. தாமரைத்திரு விருது
10. ஜெயகாந்தன் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு????
A. 1971
B. 1972 ✅
C. 1973
D. 1974
11. படிக்காத மேதை என்று கா. செல்லப்பன் குறிப்பிடும் எழுத்தாளர்???
A. அகிலன்
B. ஜெயகாந்தன்✅
C. புதுமைப்பித்தன்
D. கல்கி
12. சிறுகதை மன்னன் என்று சிறப்பிக்கக் கூடியவர்???
A. அகிலன்
B. புதுமைப்பித்தன்
C. ஜெயகாந்தன்✅
D. கல்கி
13. "சித் தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது " எனக் குறிப்பிடும் கவிஞர்???
A. நாகூர் ரூமி✅
B. கண்ணதாசன்
C. ஜெயகாந்தன்
D. பாரதியார்
14. நாகூர் ரூமியின் இயற்பெயர் என்ன???
A. முகமது ரஃபி ✅
B. முகமது மீரான்
C. முகமது
D. முகமது இஸ்மாயில்
15. இன்னலின் இருக்கும் தொழிலாளர் நிலையை நினைப்பவர்கள்???
A. முதலாளிகள்
B. கவிஞர்கள்✅
C. மக்கள்
D. அமைச்சர்கள்
16. "கப்பலுக்கு போன மச்சான்"-என்பது நாகூர் ரூமியின்???
A. கவிதைத்தொகுதி✅
B. படைப்புகள் வெளியான இதழ்
C. நாவல்
D. சிறுகதைத் தொகுதி
17. ஒருவன் இருக்கின்றான் கதை வெளியான ஆண்டு????
A. 1966✅
B. 1956
C. 1946
D. 1936
18. அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்து பணியை மேற்கொண்டவர்????
A. புதுமைப்பித்தன்
B. அழகிரிசாமி ✅
C. ஜெயகாந்தன்
D. சுஜாதா
19. "ஒருவன் இருக்கிறான்" கதையின் ஆசிரியர்???
A. அழகர்சாமி
B. அழகிரிசாமி ✅
C. அண்ணா துரை
D. சுஜாதா
20. ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ்???
A. கலைமகள்✅
B. கணையாழி
C. குமுதம்
D. விகடன்
Post a Comment