1. தேம்பா+அணி என்பதன் பொருள்????
A. வாடாதமாலை ✅
B. சூடாதமாலை
C. பாடாதமாலை
D. தேன் மாலை
2. வீரமாமுனிவரின் இயற் பெயர்???
A. இஸ்மத்
B. சாகிப்
C. தாமஸ்பெஸ்கி
D. காண்ஸ்டண்டைன் ஜோசப் பெஸ்கி✅
3. சந்தா சாகிப் வீரமாமுனிவருக்கு அளித்த பட்டம்??
A. சாகிப்
B. சன்னியாசி
C. இஸ்மத்
D. இஸ்மாயில் சன்னியாசி✅
4. தேம்பாவணியை இயற்றியவர்???
A. வீரமாமுனிவர் ✅
B. கால்டுவெல்
C. கபிலர்
D. ஜோசப்
5. இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள்???
A. தூயவன்
B. பெரியோன்
C. புனிதன்
D. தூயதுறவி ✅
6. இஸ்மத் சன்னியாசி என்பது ...... மொழிச்சொல்???
A. உருது
B. பாரசீக ✅
C. இலத்தீன்
D. எபிரேய
7. "சரிந்தன அசும்பில் செல்லும் "-இவ்வடிகளில் அசும்பு என்பதன் பொருள்???
A. வானம்
B. நிலம் ✅
C. காடு
D. கிளை
8. நவமணி என்பதில் நவம் என்ற சொல் குறிப்பது????
A. 7
B. 9 ✅
C. 3
D. 6
9. தமிழ் முதல் அகராதி எது??
A. சதுர் அகராதி✅
B. தமிழ் அகராதி
C. தொன்மை அகராதி
D. பழைய அகராதி
10. "நல்லறப் படலை பூட்டும்" இவ்வடிகளில் படலை என்னும் பொருள் தரும் சொல்???
A. மாலை✅
B. மணமலர்
C. மலர்கள்
D. நிலம்
Post a Comment