10 th இயல்-7 சிற்றகல் ஒளி.

1. ம. பொ. சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?? 
 A. பெற்றோர் இட்ட பெயர்-ஞானப்பிரகாசம்.
 B. சிவஞானி என்ற பெயரை சிவஞானம் என நிலைத்தது
 C. ம. பொ. சி. இயற்பெயரை மாற்றிய முதியவர் சரபையார்
 D. எதுவுமில்லை. ✅

2. சிலம்பு செல்வர் எனப் போற்றப்படுவர் யார்??
 A. செங்கல் வராயன் 
 B. மங்கலக்கிழார் 
 C. மா. பொ. சி ✅
 D. மார்சல் ஏ நேசமணி

 3. மா. பொ. சிவ ஞானத்தின் "எனது போராட்ட நூல்"......... ஒரு நூல்????
 A. தன்வரலாறு✅
 B. கவிதை
 C. புதினம்
 D. சிறுகதை

 4. "தலையைக் கொடுத்தாவது தலைநகரை காப்போம் " என்று கூறியவர் யார்???? 
 A. செங்கல்வராயன் 
 B. ம. பொ. சி✅
 C. மங்கலக்கிழார்
 D. மார்சல் ஏ நேசமணி

 5. ம. பொ. சி பிறந்த சென்னை பகுதி???? A. சேப்பாக்கம் 
 B. சால்வன் குப்பம் ✅
 C. திருவல்லிக்கேணி
 D. ஆயிரம் விளக்கு

 6. வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் யார்??? 
 A. மங்கலக்கிழார்✅
 B. அன்னை
 C. மார்சல் ஏ நேசமணி
 D. திருபாதிபுலியூர் ஞானியாரடிகள்

 7. "தமிழினத்தின் பொதுச் சொத்து" எனப் போற்றப்படும் நூல் எது???? 
 A. மகாபாரதம் 
 B. சீவகசிந்தாமணி
 C. சிலப்பதிகாரம்✅
 D. கம்பராமாயணம்

 8. சிற்றகல் ஒளி-இடம்பெற்ற நூல் எது??? A. என் பாதை 
 B. எனது போராட்டம்✅
 C. என் விருப்பம்
 D. என் பயணம்

 9. "இந்தியாவை விட்டு வெளியேறு " என்ற தீர்மானத்தை இந்திய பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்????? 
 A. 1957ஆகஸ்ட்10 
 B. 1942ஜனவரி8
 C. 1939ஆகஸ்ட்8
 D. 1942ஆகஸ்ட்8✅

 10. பசல் அலி ஆணையம் நடுவண அரசுக்கு தந்த பரிந்துரை வெளியான நாள்????? 
 A. 1957ஆகஸ்ட்10
 B. 1955அக்டோபர்10✅
 C. 1949அக்டோபர்15 
 D. 1959 ஆகஸ்ட்10 

11. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையை தொடங்கிய ஆண்டு ????
 A. 1906 ✅
 B. 1806 
 C. 1919 
 D. 1916 

12. தலைநகர் காக்க முதல்வர் பதவியையும் துறக்க துணிந்தவர் யார்??? A. இ. ராஜாஜி✅
 B. அறிஞர் அண்ணா 
 C. காமராஜர் 
 D. கருணாநிதி 

13. ஆஸ்திரிய நாட்டின் தலைநகர்?????
 A. சிட்னி 
 B. வியன்னா ✅
 C. டெல்அலிவ் 
 D. இலண்டன்

 14. ம. பொ. சி சிலை அமைந்துள்ள இடங்கள்?????
 A. திருத்தணி, தியாகராயர் ✅
 B. திருத்தணி, திருநெல்வேலி 
 C. திருத்தணி, கன்னியாகுமரி
 D. திருத்தணி, திருப்பதி 

15. இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்????
 A. அன்னை
 B. திருப்பாதிபுலியூர் ஞானியராடிகள் 
 C. மங்கலக்கிழார் 
 D. மா. ஏ. நேசமணி ✅

16. நாகர்கோவில் நகர் மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தார்???
 A. அன்னை
 B. மங்கலக்கிழார்
 C. மா. ஏ. நேசமணி✅
 D. திருப்பாதிபுலியூர் ஞானியராடிகள்

 17. தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்???
 A. ம. பொ. சி ✅
 B. மங்கலக்கிழார்
 C. செங்கல் வராயர் 
 D. மா. நேசமணி

 18. மார்ஷல் ஏ. நேசமணிக்கு சிலை யோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர் யார்??? 
 A. கன்னியாகுமரி 
 B. தூத்துக்குடி 
 C. நெல்லை
 D. நாகர்கோவில்✅

 19. சாகித்திய அகாதமி விருது பெற்ற ம. பொ. சி யின் நூல்????
 A. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு ✅
 B. எனது போராட்டம் 
 C. வானம்வசப்படும்
 D. மனு முறை கண்ட வாசகம் 

 20. ம. பொ. சி. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு????
 A. 1986 
 B. 1976
 C. 1966 ✅
 D. 1996

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post