10 th இயல்-7 ,ஏர் புதிதா?????, மெய் கீர்த்தி..

1. கு. பா. இராஜ கோபாலன் பிறந்த ஆண்டு???
 A. 1902 ✅
 B. 1912 
 C. 1915 
 D. 1920 

2. நிலம் சிலிர்க்கும் நாற்று ? 
 A. வளரும்
 B. வளையும்
 C. நிமிரும்✅
 D. நெகிழும் 

3. உலகத்தார்க்கு அச்சாணி என்போர் யார்???
 A. தொழுவோர்
 B. கற்போர்
 C. போரிடுவோர்
 D. உழுவோர்✅

 4. ஏர் புதிதா?என்னும் கவிதை இடம்பெற்ற நூல் எது???? 
 A. ஏர் முனை 
 B. கு.ப.ரா. படைப்புகள்✅
 C. ஆத்ம சிந்தனை
 D. அகலிகை 

5. வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா-என்று பாடியவர் யார்????? 
 A. பாரதியார்
 B. பாரதிதாசன் 
 C. கு. ப. ராஜகோபாலன்✅
 D. ம. பொ. சி 

6. தவறான ஒன்றிணை கண்டறிக??? 
 A. மேற்கு வளுக்கும்✅
 B. மண் புரளும்
 C. மழை பொழியும் 
 D. எல்லை தெய்வம் காக்கும்

 7. சங்க தமிழரின் திணை வாழ்வு என்பதனை அடிப்படையாகக் கொண்டது???? 
 A. போரினை 
 B. வேளாண்மையை✅
 C. நெசவை
 D. கால்நடையை

 8. ஊக்கம் புதிது உரம் புதிது-இதில் உரம் என்ற சொல் குறிப்பது????
 A. பயிர் உரம் 
 B. வலிமை✅
 C. சத்து 
 D. வித்து

 9. இரண்டாம் இராசராசனின் மெய் கீர்த்தியின் வரிகள்????
 A. 91✅
 B. 81
 C. 201 
 D. 101 

 10. அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப் படுவது????
 A. சிற்பம் 
 B. செப்பேடு 
 C. ஓவியம் 
 D. மெய்கீர்த்தி✅

 11. மெய்கீர்த்தி க்கு முன்னோடியாக திகழும் சங்க இலக்கிய பாடல்கள்????
 A. புறநானூறு 
 B. அகநானூறு
 C. பதிற்றுப்பத்து ✅
 D. குறுந்தொகை

 12. சோழ நாட்டில் பிறழ்ந்தொழுகுவது??? A. யானைகள்
 B. கயற்குளம் ✅
 C. மக்கள்
 D. இளமான்கள்

 13. திசா பாலர்....... ஆவார்?? 
 A. பதின்மர்
 B. எண்மர் ✅
 C. அறுவர் 
 D. எழுவர்

 14. கோப்பரகேசரி, திருபுவன சக்கரவர்த்தி என பட்டங்கள் பெற்றவர்??? A. முதலாம் இராசராசன் 
 B. இரண்டாம் இராசராசன் ✅
 C. விக்கிரம சோழன்
 D. குலோத்துங்கன் 

15. பல்லவர் கல்வெட்டும், பாண்டியர் செப்பேடு ம் ஆகிய வழக்கமே சோழர் காலத்தில் ........ எனப் பெயர் பெற்றது???? A. மெய்யுரை
 B. நூல்
 C. செப்பம் 
 D. மெய்கீர்த்தி ✅

16. தந்தையில்லாத வனுக்கு தந்தையாக இருக்கின்றவன் யார்???
 A. பல்லவர் 
 B. சேரர் 
 C. ஒட்டக்கூத்தர் 
 D. இராசராசன் சோழன் ✅

17. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? A. தாயில்லாதவருக்கு தாயாயாக இருக்கின்றவன் ஒட்டக்கூத்தர் ✅
 B. மகனில்லாதவருக்கு மகனாக இருக்கின்றவன் இராச ராச சோழன் 
 C. உலக உயிருக்கு எல்லாம் உயிராக இருக்கின்றவன் இராசராசசோழன் 
 D. எதுவுமில்லை 

18. பொருந்தாதை கண்டறிக???
 A. யானைகள் பிணைக்கப்படும்-மக்கள் பிணைக்கப் படுவதில்லை.
 B. சிலம்பு கள் புலம்பும்-மக்கள் புலம்புவதில்லை 
 C. ஓடைகள் அடைக்கப் படுவதில்லை-மக்கள் அடைக்கப் படுகின்றன. ✅
 D. ஓடைகள் கலக்கமடையும்-மக்கள் கலக்கமடைவதில்லை 

19. விழி பெற்ற பயனாக வும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூலாகவும் திகழ்பவன் யார்????? 
 A. இராசராச சோழன்✅
 B. ஒட்டக்கூத்தர்
 C. சேரர் 
 D. பல்லவர்

 20. சொற்றொடரை முறைப் படுத்துக? 
அ ) கல்தச்சர்களால் 
ஆ)புலவர்களால் எழுதப்பட்டு 
இ) மெய்கீர்த்தி கள்
 ஈ) கல்லில் பொறிக்கப்பட்ட வை
 A. இ-ஆ-அ-ஈ✅
 B. ஈ-இ-அ-ஆ
 C. அ-ஆ-இ-ஈ
 D. ஆ-இ-அ-ஈ

 21. ........... இந்திரன் முதலாகத் திசை பாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றது போல் ஆட்சி செய்தவன் யார்???!
 A. முதலாம் இராசராசன் 
 B. இளஞ்சேரலாதன்
 C. இராஜேந்திர சோழன்
 D. இரண்டாம் இராசராசன் ✅

22. தவறான இணையை கண்டுபிடிக்க?!? A. பிணிப்பு-கட்டுதல்
 B. புனல்-நீர்
 C. மை-இருள் 
 D. எதுவுமில்லை.✅

 23. முகம் பெற்ற பனுவலென்னவும் -பனுவல்-என்பதன் பொருள் என்ன???? 
 A. முன்னுரை
 B. பொருள்
 C. நூல்✅
 D. கோல் 

24. சோழ நாட்டில் சிறைப்படு வன??? 
 A. வருபுனல் ✅
 B. வண்டுகள் 
 C. மா
 D. காவுகள்

 25. கீழ்க்கண்ட வற்றுள் தவறான இணை? 
 A. செவிலித்தாய்-சினங்காட்டுபவர்
 B. புலவர் பாட்டு-பொருள் புதைந்து கிடக்கின்றன. 
 C. இசைப் பாணர்-தெருவில் ஆடிபாடுவர்
 D. எதுவுமில்லை✅

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post