8th new book நீதித்துறை

1. எந்த ஆண்டு இந்திய அரசு சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது ---? 
 A. 1773.    B. 1854.    C. 1935 

 2. உச்சநீதிமன்றம் நீதிப்பேராணை அதிகார வரம்பு சரத்து --? 
 A. 226    B. 147    C. 32

 3. இ - நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது எப்போது --? 
 A. 2004.    B. 2005.    C. 2008

 4. முதல் லோக் அதாலத் குஜராத் மாநிலத்தில் ( ஜூனாகத் ) நடைபெற்ற ஆண்டு ---? 
 A. 1981    B. 1982.    C. 1994 

 5. குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் ---?
 A. துணை நீதிமன்றம் 
 B. பஞ்சாயத்து நீதிமன்றம்
 C. அமர்வு நீதிமன்றம் 

 6. ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன் மொழிந்த முதல் பிரஞ்சு அரசியல் தத்துவ ஞானி ---?
 A. மெக்காலே பிரபு 
 B. மாண்டெஸ்க்யூ
 C. அடம் ஸ்மித்

 7. இந்திய உச்சநீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்துக் கூறும் சட்டப்பிரிவு --?
 A. 124 முதல் 147 வரை 
 B. 148 முதல் 151 வரை
 C. 12 முதல் 35 வரை 

 8. இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் ---? 
 A. 1950 ஜனவரி 28
 B. 1950 ஜனவரி 25
 C. 1951 நவம்பர் 22 

 9. இந்திய தண்டனை சட்டம் --?
 A. 1861.    B. 1860   C. 1859

 10. நாட்டின் பழமையான உயர்நீதிமன்றம் எங்கு உள்ளது ---? 
 A. அலகாபாத் 
 B. கல்கத்தா 
 C. பம்பாய்

 11. இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி --? 
 A. எலிஜா இம்பே 
 B. மாண்டெஸ்க்யூ
 C. அம்பேத்கர்

 12. நாட்டின் மிகப்பெரிய உயர்நீதிமன்றம் ---?
 A. அலகாபாத் 
 B. மதராஸ்
 C. கல்கத்தா

 13. இந்திய சட்டங்களை முறைப்படுத்த சட்ட ஆணையத்தை அமைத்தவர் ---? 
 A. சர் தாமஸ் மன்றோ
 B. சர் அயர்
 C. மெக்காலே பிரபு

 14. பம்பாய் மதராஸ் மற்றும் கல்கத்தா உயர் நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு --? A. 1854.    B. 1856.     C. 1862

 15. கணங்களின் குடியரசுகள் தங்களுக்கென --- எனும் நீதிமன்ற அமைப்பை கொண்டிருந்தன --?
 A. குலிகா    B. பாலிகா.    C. கலிகா

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post