7 th டெல்லி சுல்தானியம்

1. டெல்லி சுல்தான்களின் காலம் என்ன????? 
 A. கிபி 1206 முதல் 1562 வரை
 B. கிபி 1206 முதல் 1526 வரை
 C. கிபி 1204 முதல் 1526 வரை 
 D. கிபி 1204 முதல் 1562 வரை 

 2. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன??? 
 A. 11.   B. 12.    C. 13.    D. 14

 3. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு எது??? (இப்ராஹீம் லோடி-பாபர்)   A. 1526.    B. 1525.   C. 1524   D. 1523 

 4. அலாவுதீன் கில்ஜியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் யார்???? 
 A. தக்காண தேவகிரி யாதவர்கள்.
 B. துவாரச முத்திரத்தின் ஹொய்சாளர்கள். 
 C. மதுரை பாண்டியர்கள், வாரங்கல் காக தீயர்கள். 
 D. அனைவரும் 

 5. தைமூரின் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு எது??? 
 A. 1398 நவம்பர்   B. 1397 டிசம்பர் 
 C. 1397 நவம்பர்    D. 1398 டிசம்பர்

 6. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???? 
 A. மம்லுக் (அடிமை) அரச வம்சத்திற்கான அடிக்கலை நாட்டியவர் குத்புதீன் ஐபக். 
 B. ஐபக் டெல்லியில் குவ்வத் உல் இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார். குதும்பினாக்கு இவரே அடிக்கல் 
 C. போலோ விளையாட்டின் போது குதிரையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து ஐபக் 1210 ல் இயற்கை எய்த 
 D. குத்புதீன் ஐபக் தலைநகரை தேவகிரி யிலிருந்து டெல்லி க்கு மாற்றினார். 

 7. இந்தோ சாரா பாணியில் கட்டப்பட்ட வைகளில் கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
 A. குதுப் மினார், அலெய்தர்வாசா, தௌலதாபாத்&பிரோஷ் ஷா பாத் கோட்டைகள். 
 B. குவ்வத் உல் இஸ்லாம் மசூதி, மோத்தி மசூதி. 
 C. ரஸியா,பால்பன் கல்லறைகள் 
 D. எதுவுமில்லை 

 8. தனது படைப்பிரிவு க்காக கட்டாய உணவு தானிய கொள் முதல் முறையை அறிமுகம் செய்தவர்கள் யார்???? 
 A. முகமது பின் துக்ளக் 
 B. அலாவுதீன் கில்ஜி
 C. பால்பன்     D. இல்துமிஷ் 

 9. முகமது பின் துக்ளக்கிடம் பணியாற்றியவர் யார்????
 A. பாமினி     B. முகமது கவான் 
 C. தௌலத்கான் D. பிரோஷ் ஷா துக்ளக் 

 10. செங்கிஸ் கானால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்ட.......... என்பவர் இல்துமிஷிடம் அடைக்கலம் கேட்டார்!????? 
 A. மின் கஸ் உஸ் சிராஜ் 
 B. நிஜாமுதீன் அகமது C. பதானி
 D. குவாரிஜம் ஷா ஜலாலுதீன் 

 11. கீழ்க்கண்ட வற்றுள் சரியானது எது???? 
 A. இஸ்லாமிய கட்டிடக் கலையில் கட்டிடங்களின் வடிவங்கள் பாரசீக பாணியிலும், அலங்கார வேலைப்பாடுகள் இந்திய பா 
 B. லோடி அரச வம்ச த்திற்கும், டெல்லி சுல்தானியத்திற்கும் முற்று புள்ளி வைத்த பாபர் முகலாய பேரரசை நிறுவின
 C. கல்வியையும், கல்லூரிகளையும் ஆதரித்தவர் சிக்கந்தர் லோடி ஆவார். 
 D. அனைத்தும் சரி

 12. முகமது பின் துக்ளக் பற்றிய கூற்றுகளில் தவறானது எது???
 A. இயற்பெயர் ஜானாகான்.இவர் வாரங்கல் அரசர் பிரதா பருத்திரனை வெற்றி பெற்று பெருஞ் செல்வத்தை கொள்ளையடி
 B. இவர் செப்பு நாணயங்களை அடையாள பணமாக வெளியிட்டார். 
 C. இவர் தலை நகரை டெல்லியிலிருந்து தேவகிரி க்கு மாற்றினார் பின்னர் தேவகிரி யின் பெயரையும் தௌலதாபாத் என ம 
 D. இவர் சுல்தானாக 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். 

 13. கீழ்க்கண்ட வற்றுள் சரியானவை தேர்ந்தெடுக்க? கூற்று:மங்கோலிய ருடன் பால்பன் சுமூகமான உறவை கொண்டிருந்தார். காரணம்:செங்கிஸ்கானின் பேரரான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வர மாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார். A. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே. 
 B. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல. 
 C. காரணமும் கூற்றும் தவறானவை 
 D. கூற்று தவறு;காரணம் சரி

 14. எந்த முறைப்படி ராஜ புத்திரர்கள் ஆண்கள் போர் களத்தில் மாள்வர் பெண்கள் தீப் புகுந்து மாய்த்துக் கொள்வர்???? 
 A. இக்தா    B. ஜவ்ஹர்.   C. இக்தாரர்
 D. அனைத்தும் 

 15. தவறானது எது???? 
 A. அடிமை வம்சம்:1206 -1298 
 B. கில்ஜி வம்சம்:1290-1320 
 C. துக்ளக் வம்சம்:1320-1326 
 D. சையது வம்சம்:1414-1451

 16. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது?? A. சதி செய்வோரை யும் இடையூராய் இருப் போரையும் கண்டறிய ஒற்றர் துறையை அமைத்தவர் பால்பன். 
 B. நாற்பதின்மர் குழுவை ஒழித்தவர் பால்பன். உருவாக்கியவர் இல்துமிஷ். 
 C. இராணுவ அதிகாரி களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய த்திற்காக கொடுக்கப்பட்ட நிலம் இக்தா. D. மம்லுக்(அடிமை)என்னும் வார்த்தை துருக்கிய மொழிச் சொல். 

 17. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமீர்குஸ்ருவை ஆதரித்தவர் யார்????? 
 A. கியாசுதீன் பால்பன் 
 B. கியாசுதீன் துக்ளக் 
 C. ஜலாலுதீன் கில்ஜி 
 D. அலாவுதீன் கில்ஜி 

18. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கலை நாட்டியவர் யார்???? 
 A. கியாசுதீன் துக்ளக்
 B. பிரோஷ் ஷா துக்ளக்
 C. ஜலாலுதீன்
 D. முகமது பின் துக்ளக் 

 19. மங்கோலிய ஆபத்தை தவிர்ப்பதற்காக துருக்கிய பிரபுக்கள் 40 பேரை கொண்ட சகல்கானி அல்லது நாற்பதின்மர் குழுவை அமைத்தவர் யார்??? 
 A. ரஸியா    B. பால்பன்
 C. இல்துமிஷ்    D. குத்புதீன் ஐபக்

 20. கீழ்க்கண்ட வற்றுள் தவறான இணை எது?? (தந்தை-மகன்)
 A. பகலூல் லோடி-சிக்கந்தர் லோடி
 B. குத்புதீன் ஐபக்-இல்துமிஷ்
 C. கியாசுதீன்-அலாவுதீன்
 D. பால்பன்-கைகுபாத்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post