7 th விஜய நகர், பாமினி அரசுகள்

1. தலைக் கோட்டைப் போர்(ராக்சச தங்கடி) நடைபெற்ற ஆண்டு???? 
 A. 1347   B. 1367.    C. 1565    D. 1336 

 2. விஜய நகர அரசுகள் கால வரிசையில் தவறானது எது?????
 A. சங்கம(1336-1485)
 B. சாளுவ(1485-1505)
 C. துளுவ(1505-1570) 
 D. ஆர வீடு(1570-1647) 

3. ஹரி ஹரி மற்றும் புக்கர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள்??? 
 A. சங்கம      B. சாளுவ 
 C. துளுவ      D. ஆர வீடு

 4. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???? 
 A. முதலாம் புக்கருடைய மகனான குமார கம்பணா மதுரை சுல்தானி யத்திற்கு முற்று புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நா B. குமார கம்பணா வின் மனைவி கங்கா தேவி ஆல் எழுதப்பட்ட நூல் மதுரா விஜயம்.
 C. இந்நூல் விஜயநகர பேரரசால் மதுரை கைப்பற்ற த்தை தெளிவாக விளக்குகிறது. 
 D. எதுவுமில்லை

 5. வெற்றியின் நகரம் என்றழைக்கப்படும் விஜயநகரம் எந்த சகோதரர் களால் கர்நாடகத்தின் தென் பகுதியில் நிறுவப்பட்டது????? 
 A. இரண்டாம் தேவராயர்
 B. முகமது பின் துக்ளக் 
 C. ஹரிஹரர், புக்கர்
 D. வித்யாரண்யர்

 6. சங்கம வம்சத்தின் மிகச் சிறந்த ஆட்சியாளர் யார்??? 
 A. திருமலை தேவராயர் 
 B. இரண்டாம் தேவராயர்
 C. கிருஷ்ண தேவராயர்
 D. முதலாம் தேவராயர் 

 7. யாரை கொலை செய்து விட்டு சாளுவ நரசிம்மர் தம்மை பேரரசாக அறிவித்துக் கொண்டார்???? 
 A. இரண்டாம் விருபாக்சி ராயர் 
 B. இரண்டாம் தேவராயர் 
 C. இரண்டாம் முகமது 
 D. முதலாம் தேவராயர்

 8. துளுவ வம்ச அரசர்களுள் மிகவும் போற்றுதலுக் குரியவர் யார்???? 
 A. ஹரிஹரர், புக்கர்
 B. நரசிம்ம நாயக்கர்
 C. சாளுவ நரசிம்மர்
 D. கிருஷ்ண தேவராயர் 

 9. கிருஷ்ண தேவராயர் கோல்கொண்டா சுல்தானை எந்த பீரங்கி படை வீரர்களின் உதவியோடு தோற்கடித்தார்????? 
 A. டச்சுக்காரர்கள்
 B. ஆங்கிலேயர்கள்
 C. பிரெஞ்சு காரர்கள் 
 D. போர்த்துக்கீசியர்கள் 

 10. கிருஷ்ண தேவராயர் தமது தலைநகரான ஹம்பியில் கட்டியக் கோவிலில் தவறானது எது???
 A. வைகுண்ட சுவாமி கோவில்
 B. விட்டலாசுவாமி கோவில்
 C. ஹசாரா ராமசுவாமி கோவில்
 D. கிருஷ்ண சுவாமி கோவில் 

 11. ஆர வீடு வம்சத்தின் ஆட்சியை தொடங்கியவர் யார்???? 
 A. திருமலை தேவராயர்
 B. சாளுவ நரசிம்மர்
 C. நரசிம்மர் நாயக்கர்
 D. ஹரிஹரர், புக்கர்

 12. எந்த ஆண்டு விஜயநகர அரசு இறுதியாக வீழ்ச்சியுற்றது????
 A. 1336    B. 1348    C. 1646.    D. 1337 

 13. கிருஷ்ண தேவராயர் அவையை அலங்கரித்த 8 இலக்கிய மேதைகள் எவ்வாறு அழைக்கப் பட்டனர்???? 
 A. அஷ்ட பிரதான்  B. அஷ்ட திக்கஜங்கள் C. ரத்தினங்கள்   D. நவ ரத்தினங்கள் 

 14. விஜய நகரப் பேரரசர்கள் எந்த பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டது??!!! A. சிங்கம்   B. புலி.   C. வராகன்   D. மீன்

 15. போர்த்துக் கீசிய கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரிய ஏரி கட்டப் பட்டதாக பாரசீகப் பயணி யார் குறிப்பிட்டுள்ளார்???
 A. நூனிஸ்   B. நிகிடின்  
C. டொமிங்கோ பயோஸ் D. அப்துர்ரஸாக்

 16. பீடாரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மதராஸவை (கல்வி நிலையம்)அமைத்தவர் எவர்??? (3000கையெழுத்து பிரதி கொண்ட பெரிய நூலகம்) 
 A. இபான்பதூதா B. மூன்றாம் முகமது 
 C. முகமது கவான் D. முதலாம் முகமது

 17. பாமினி சுல்தான் கட்டடக்கலைக்கு ஆற்றிய பங்களிப்பை எங்கு காணலாம்????
 A. அகமது நகர்    B. பீடார் 
 C. குல்பர்கா   D. பெரார் 

 18. மூன்றாம் முகமதுவின் இறப்பிற்குப் பின் முடி சூடிய சுல்தான் யார்????
 A. முகமது அ சிகாபுதீன் முகமது
 B. முகமது கவான் 
 C. மூன்றாம் முகமது 
 D. முதலாம் முகமது 

 19. பாரசீக வேதியியல் வல்லுநர்களை அழைத்து வெடி மருந்து தயாரிப்பதிலும் அவற்றை பயன் படுத்துவதிலும் படையினருக்கு பயிற்சி அளித்தவர் யார்???? 
 A. முகமது கவான்   B. பாமன்ஷா
 C. முதலாம் முகமது D. மூன்றாம் முகமது

 20. குல்பர்கா வில் 2 மசூதிகளை கட்டினார் அதில் முதல் மசூதி மகா மசூதி 216அடி , 16அடி என்ற அளவில் கட்டியவர் யார்????? 
 A. முதலாம் முகமதுஷா 
 B. முகமதுகவான் 
 C. இரண்டாம் முகமது.    D. முஜாகித் 

 21. பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மா சனங்களில் இத்தகைய வண்ணக் கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமென யார் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்????? 
 A. குமார கம்பணா
 B. கங்கா தேவி 
 C. பிர்தௌசி 
 D. அப்துர்ரசாக்

 22. 1368 ல் வாரங்கல் அரசோடு போரிட்டத்தின் மூலம் கோல்கொண்டா கோட்டை, பச்சை கலந்த நீல வண்ண கற்களால் செய்யப்பட்ட சிம்மாசனம் உட்பட்ட பெரும் செல்வத்தை இழப்பீடாக பெற்றவர் யார்??? 
 A. முகமது கவான்   B. முதலாம் முகமது 
 C. பாமன்ஷா   D. முதலாம் முகமதுஷா

 23. அலாவுதீன் ஹசன் தமது அரசை நான்கு மாகாணங்களாக பிரித்தார் அவை எவ்வாறு அழைக்கப்படுகிறது???? A. தராப்   B. பிடார்.   C. மதராசா  
 D. கவான் 

 24. சமஸ்கிருத பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தெலுங்கு மொழியில் மொழி யாக்கம் செய்தாத புலவர்கள் யார்????
 A. ஸ்ரீ நாதர், துக்கண்ணா 
 B. பெத்தண்ணா
 C. ஜக்கமா 
 D. தெனாலி ராமகிருஷ்ணா

 25. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
 A. மேற்கு கர்நாடகத்தில் துங்கபத்ரா நதிக் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்பட
 B. யுனெஸ்கோ ஹம்பியை பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. 
 C. B மட்டும்   D. எதுவுமில்லை.

 26. கீழ்க்கண்ட வற்றும் சரியானது எது????
 A. சிருங்கேரி சைவ மடத்தின் தலைவர் வித்யாரண்யர் என்பர்.
 B. ஹரிஹரர் புக்கர் ஆன்மிக குருவான வித்யாரண்யருக்கு மதிப்பளிக்கும் விதத்தில் வித்யா நகர் என அழைக்கப்பட்ட 
 C. பின்னர் இவ்வரசு விஜய நகர் என அழைக்கப்பட்டது. 
 D. அனைத்தும் 

 27. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும் கவிஞராகவும் விளங்கியவர் யார்???? 
 A. சுல்தான் பெரோஸ்
 B. அலாவுதீன் ஹசன்விரா
 C. முகம்மது-1 
 D. முஜாஹித்

 28. தவறான இணையை கண்டுபிடிக்க??? 
 A. நஷீர்- உதவி அமைச்சர்
 B. அமிர்-இ-ஜீம்லா-நிதியமைச்சர் 
 C. வஷீர்-இ-அசாரப்-வெளியுறவுத் துறை அமைச்சர். 
 D. சதார்-இ-ஐகான்-ஏனைய அமைச்சர்களின் பணியினை மேற்பார்வை இடுவர்.

 29. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? 
 A. கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத் திலிருந்து 12 கி. மீ தொலைவில் ஒரு குன்றின் மீது 120மீ உயரத்தில் அமை
 B. ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக் கோட்டை பெயர் பெற்றது. 
 C. கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும். 
 D. எதுவுமில்லை. 
 30. கிராமம் தொடர்பான விடயங்களை .......... என்று அழைக்கப்பட்ட கிராமத் தலைவர் நிர்வகித்தார் ???? 
 A. கௌடா.   B. ஆளுநர் 
 C. மண்டலேஸ்வரா    D. ஸ்தலங்கள்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post