10th பொதுத்தமிழ்

1. தமிழ்விடுதூது மதுரையிலுள்ள ---------------- விடுக்கப்பட்டுள்ளது.  சொக்கநாதருக்கு 

 2. தமிழ்விடு தூதின் ஆசிரியர் யார்?  அறியப்படவில்லை 

 3. நால்வகைப்பாக்கள் யாவை? வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா 

 4. போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர் யார்? ஒட்டக்கூத்தர் 

 5. அரியவற்றுள் எல்லாம் அரிது ------------ பேணித் தமராக் கொளல். பெரியார்

 6. முதலிலார்க்கு ------------- இல்லை.  ஊதியம் 

 7. திருநாவுக்கரசர் காலம் ---------- நூற்றாண்டு. கி.பி.7 

 8. திருநாவுக்கரசரின் தமக்கையார் ------------- ஆவார். திலகவதியார் 

 9. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்ட பெயர் ---------- மருணீக்கியார் 

 10. சைவத்திருமுறைகளில் முதல் ஏழும் ------------ ஆகும். மூவர் தேவாரம் 

 11. தருமசேனர் என்னும் பட்டம் பெற்றவர் ------------- திருநாவுக்கரசர் 

 12. சைவ அடியார்களை ------- என வழங்குவர். நாயன்மார்கள் 

 13. சீறாபுராணம் -------- காண்டங்களையுடையது. மூன்று

 14. சீறாப்புராணம் நிறைவுபெற உமறுப்புலவருக்கு உதவியர் -------------- அபுல்காசிம் 

 15. நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றை கூறும் நூல் எது?  சீறாப்புராணம்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post