10 th இயல்-7 ,ஏர் புதிதா?????, மெய் கீர்த்தி

1. கு. பா. இராஜ கோபாலன் பிறந்த ஆண்டு???
 A. 1902   B. 1912    C. 1915    D. 1920 

 2. நிலம் சிலிர்க்கும் நாற்று ? 
 A. வளரும்   B. வளையும்.    C. நிமிரும்
 D. நெகிழும் 

 3. உலகத்தார்க்கு அச்சாணி என்போர் யார்??? 
 A. தொழுவோர்.   B. கற்போர்
 C. போரிடுவோர்   D. உழுவோர் 

 4. ஏர் புதிதா?என்னும் கவிதை இடம்பெற்ற நூல் எது????
 A. ஏர் முனை.   B. கு.ப.ரா. படைப்புகள் 
 C. ஆத்ம சிந்தனை.   D. அகலிகை 

 5. வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா-என்று பாடியவர் யார்????? 
 A. பாரதியார் B. பாரதிதாசன் 
 C. கு. ப. ராஜகோபாலன் D. ம. பொ. சி

 6. தவறான ஒன்றிணை கண்டறிக??? 
 A. மேற்கு வளுக்கும்
 B. மண் புரளும் 
 C. மழை பொழியும்    
D. எல்லை தெய்வம் காக்கும் 

 7. சங்க தமிழரின் திணை வாழ்வு என்பதனை அடிப்படையாகக் கொண்டது???? 
 A. போரினை.   B. வேளாண்மையை 
 C. நெசவை    D. கால்நடையை 

 8. ஊக்கம் புதிது உரம் புதிது-இதில் உரம் என்ற சொல் குறிப்பது???? 
 A. பயிர் உரம்.   B. வலிமை   C. சத்து 
 D. வித்து 

 9. இரண்டாம் இராசராசனின் மெய் கீர்த்தியின் வரிகள்???? 
 A. 91    B. 81    C. 201.    D. 101 

 10. அழியாத கல் இலக்கியம் எனப் போற்றப் படுவது???? 
 A. சிற்பம்.   B. செப்பேடு.   C. ஓவியம்
 D. மெய்கீர்த்தி 

 11. மெய்கீர்த்தி க்கு முன்னோடியாக திகழும் சங்க இலக்கிய பாடல்கள்???? 
 A. புறநானூறு     B. அகநானூறு 
 C. பதிற்றுப்பத்து    D. குறுந்தொகை

 12. சோழ நாட்டில் பிறழ்ந்தொழுகுவது??? A. யானைகள்   B. கயற்குளம்
 C. மக்கள்   D. இளமான்கள் 

 13. திசா பாலர்....... ஆவார்?? 
 A. பதின்மர்.    B. எண்மர்.   C. அறுவர் 
 D. எழுவர் 

 14. கோப்பரகேசரி, திருபுவன சக்கரவர்த்தி என பட்டங்கள் பெற்றவர்??? A. முதலாம் இராசராசன்  
B. இரண்டாம் இராசராசன்
 C. விக்கிரம சோழன்
 D. குலோத்துங்கன் 

 15. பல்லவர் கல்வெட்டும், பாண்டியர் செப்பேடு ம் ஆகிய வழக்கமே சோழர் காலத்தில் ........ எனப் பெயர் பெற்றது???? A. மெய்யுரை   B. நூல்    C. செப்பம் 
 D. மெய்கீர்த்தி 

 16. தந்தையில்லாத வனுக்கு தந்தையாக இருக்கின்றவன் யார்??? 
 A. பல்லவர்.    B. சேரர்   C. ஒட்டக்கூத்தர்
 D. இராசராசன் சோழன் 

 17. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது??? 
 A. தாயில்லாதவருக்கு தாயாயாக இருக்கின்றவன் ஒட்டக்கூத்தர் 
 B. மகனில்லாதவருக்கு மகனாக இருக்கின்றவன் இராச ராச சோழன்
 C. உலக உயிருக்கு எல்லாம் உயிராக இருக்கின்றவன் இராசராசசோழன் 
 D. எதுவுமில்லை 

 18. பொருந்தாதை கண்டறிக??? 
 A. யானைகள் பிணைக்கப்படும்-மக்கள் பிணைக்கப் படுவதில்லை. 
 B. சிலம்பு கள் புலம்பும்-மக்கள் புலம்புவதில்லை 
 C. ஓடைகள் அடைக்கப் படுவதில்லை-மக்கள் அடைக்கப் படுகின்றன. 
 D. ஓடைகள் கலக்கமடையும்-மக்கள் கலக்கமடைவதில்லை

  19. விழி பெற்ற பயனாக வும் மெய் பெற்ற அருளாகவும் மொழி பெற்ற பொருளாகவும் புகழ்பெற்ற நூலாகவும் திகழ்பவன் யார்?????
 A. இராசராச சோழன்.    B. ஒட்டக்கூத்தர் 
 C. சேரர்.     D. பல்லவர்

 20. சொற்றொடரை முறைப் படுத்துக? 
அ ) கல்தச்சர்களால் 
ஆ)புலவர்களால் எழுதப்பட்டு 
இ) மெய்கீர்த்தி கள் 
ஈ) கல்லில் பொறிக்கப்பட்ட வை
 A. இ-ஆ-அ-ஈ 
 B. ஈ-இ-அ-ஆ
 C. அ-ஆ-இ-ஈ 
 D. ஆ-இ-அ-ஈ 

 21. ........... இந்திரன் முதலாகத் திசை பாலர் எட்டு பேரும் ஒருவரும் பெற்றது போல் ஆட்சி செய்தவன் யார்???!
 A. முதலாம் இராசராசன்
 B. இளஞ்சேரலாதன்
 C. இராஜேந்திர சோழன்
 D. இரண்டாம் இராசராசன் 

 22. தவறான இணையை கண்டுபிடிக்க?!? A. பிணிப்பு-கட்டுதல்
 B. புனல்-நீர் 
 C. மை-இருள்
 D. எதுவுமில்லை. 

 23. முகம் பெற்ற பனுவலென்னவும் -பனுவல்-என்பதன் பொருள் என்ன????
 A. முன்னுரை   B. பொருள் 
 C. நூல்    D. கோல் 

 24. சோழ நாட்டில் சிறைப்படு வன???
 A. வருபுனல்     B. வண்டுகள் 
 C. மா.       D. காவுகள்

 25. கீழ்க்கண்ட வற்றுள் தவறான இணை? 
 A. செவிலித்தாய்-சினங்காட்டுபவர் 
 B. புலவர் பாட்டு-பொருள் புதைந்து கிடக்கின்றன.
 C. இசைப் பாணர்-தெருவில் ஆடிபாடுவர் D. எதுவுமில்லை

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post