1. இந்திய உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி ---?
A. ஹரிலால் ஜே. கனியா
B. எம். பதஞ்சலி சாஸ்திரி
C. மேர் சந்த் மகாஜன்
D. பின் குமார் முகர்ஜி
2. மதராஸில் ஆங்கிலேய அரசால் விசாரிக்கப்பட்ட முதல் வழக்கு---?
A. அசென்டியாதவாஸ்
B. பாக்ஸ் க்ராப்ட்
C. ஸ்டிரெய்ன்ஷாம் மாஸ்டர்
D. பரமானந் கடாரா
3. குடிமையில் மற்றும் குற்றவியல் வழக்குகளை தலைமையேற்று நடத்திய நீதிமன்றம்---?
A. மேயர் நீதிமன்றம்
B. பாஜ்தாரி நீதிமன்றம்
C. குடியரசுத்தலைவர் நீதிமன்றம்
D. கோரிக்கைகள் நீதிமன்றம்
4. இந்து சட்டங்களை தொகுப்பதற்கு காரணமானவர் ---?
A. வாரன் ஹேஸ்டிங்ஸ்
B. காரன் வாலிஸ்
C. டல்ஹெளசி பிரபு
D. வெல்லெஸ்லி பிரபு
5. பொருந்தாதது
A. 1801 --- மதராஸ் உச்சநீதிமன்றம்
B. 1824 --- பம்பாய் உச்சநீதிமன்றம்
C. 1783 --- காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பு
D. 1807 ---மின்டோ பிரபு பதவியேற்பு
6. இந்தியா விடுதலை அடைந்து அரசமைப்பு ஏற்பட்ட காலத்தில் ---- உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டிருந்தன ---?
A. 6. B. 7. C. 9. D. 10
7. உறுப்பு --- இந்திய உச்ச நீதிமன்றத்தை நிறுவ வழிசெய்தது ---?
A. 124. B. 147. C. 32. D. 226
8. இரண்டு வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ள மாநிலம் ?
A. அந்தமான் நிக்கோபார்
B. சிக்கிம்
C. உத்திரப் பிரதேசம்
D. பீகார்
9. சரியானதை தேர்ந்தெடு ---?
A. குடியரசுத்தலைவர் உச்ச நீதிமன்றதிடம் எந்த ஒரு சட்ட விவகாரம் குறித்தும் ஆலோசனை கேட்க அணுகமுடியும்
B. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை
C. A & B சரியானவை
10. இந்திய அரசமைப்பின் பாதுகாவலனாக செயல்படுவது ---?
A. மக்கள் நீதிமன்றம்
B. உச்சநீதிமன்றம்
C. உயர்நீதிமன்றம்
D. மாவட்ட நீதிமன்றம்
11. இந்திய உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் எத்தனை நீதிபதிகளை கொண்டது ---?
A. 1 தலைமை நீதிபதி, 6 நீதிபதிகள்
B. 1 தலைமை நீதிபதி, 8 நீதிபதிகள்
C. 1 தலைமை நீதிபதி, 7 நீதிபதிகள்
D. 1 தலைமை நீதிபதி, 5 நீதிபதிகள்
12. உச்சநீதிமன்ற நீதிபதி ---வயது வரை பதவியில் இருக்கலாம் ---?
A. 62. B. 65. C. 60 D. 70
13. உச்சநீதிமன்ற நீதிபதி பதவி விலகல் கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும் ---?
A. நாடாளுமன்றம்
B. பிரதமர்
C. குடியரசுத் தலைவர்
D. சபாநாயகர்
14. பட்டியலினத்தவர் சமுதாயத்திலிருந்து 2000இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவர் ---?
A. ஹரிலால் ஜெ. கனியா
B. கே. ஜி. பாலகிருஷ்ணன்
C. சையத் பாசல் அலி
D. பதஞ்சலி சாஸ்திரி
15. அரசியலமைப்பின் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம் ---ஆம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது ---?
A. 1950 ஜனவரி 28
B. 1950 ஜனவரி 25
C. 1951 நவம்பர் 22
D. 2015 ஜனவரி 1
16. உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம் ---வயது வரை---?
A. 62. B. 65 C. 70 D. 60
17. இந்திய அரசமைப்பு உறுப்பு --- நாடு முழுவதும் ஒரே மாதிரியான விதிகளை அமல்படுத்துவது சரியல்ல என்று நம்புகிறது ---?
A. 14. B. 17 C. 13(2). D. 31
18. "Judicial Activism" என்ற சொல்லினை அறிமுகப்படுத்தியவர் ---? (1947 என்ற கட்டுரையில்)
A. ஆர்தர் சன் சிங்கர் ஜூனியர்
B. பரமானந் கடாரா
C. ஏ. கே. கோபாலன்
19. பின்வருவனவற்றில் எது கூட்டாட்சியின் பாதுகாப்பாளராக விவரிக்கப்படுகிறது ---?
A. சட்டமன்றம் B. ஆட்சித்துறை
C. நீதித்துறை. D. அமைச்சரவை
20. பின்வருவனவற்றில் எது முகலாயர் காலத்தின்போது நிறுவப்பட்ட நீதித்துறை ஆகும் ---?
A. நசீம் - சி - சுபா
B. மருக்மா - இ - அதாலத்
C. திவான் - இ - சுப்பா
D. குவாசி - இ - பர்கானா
21. எந்த ஆண்டு கூட்டாட்சி நீதிமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது ---?
A. 1937 B. 1936 C. 1935. D. 1932
22. பின்வரும் உறுப்புகளில் எது உச்சநீதிமன்றத்திற்கு பேராணைகளை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கிறது ---?
A. உறுப்பு 32 B. உறுப்பு 227
C. உறுப்பு 228. D. உறுப்பு 229
23. திவான் - இ - ரியாத் --?
A. நடுவர்
B. அதிகாரத்துவத்தின் தலைவர்
C. தலைமை தளபதி
D. தலைமை நீதிமன்றம்
24. நீதித்துறையின் உண்மையான தலைமை அலுவலராக செயல்பட்டவர் ?
A. சத்ரே ஜகான்
B. குவாரி - உல் - குசாட்
C. முப்தி
D. பண்டிட்
25. ---- ஆம் ஆண்டு சாசன சட்டம் மதராஸ் மாநகராட்சி அமைப்பதற்கு கிழக்கிந்திய கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது ?
A. 1672 B. 1883 C. 1687 D. 1690
Post a Comment