1.பகுபத உறுப்பிலக்கணம்படி பிரித்தெழுதுக:- " அறியேன் "
a) அறி +ய்+ ஆ+ ஏன்
b) அறி + ய்+ ஏன்
c) அறி+ ஏன்
d) அறி+ ஏ+இன்
Ans: A
2. "சிதறும் நீர்த்திவலைகள் பலாவிபோற் பரந்தெழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும்" ?
a) சுந்தரர் b) உவமை கவிஞர்
c) ரா. பி. சேது பிள்ளை d) பாரதிதாசன்
Ans: C
3. ஜெயகாந்தனின் திரைப்படமானவைகளில் படைப்புகளில் தவறானது?
a) ஊருக்கு நூறு பேர்
b) யாருக்காக அழுதான்
c) சில நேரங்களில் சில மனிதர்கள்
d) சினிமாவுக்குப் போன சித்தாளு
Ans: d
4. பொருத்துக:- "ஜெயகாந்தன் பெற்ற விருதுகள்"
a) சாகித்ய அகாதமி விருது - 1972
b) சோவியத் நாட்டு விருது - 2002
c) ஞானபீட விருது - 2009
d) தாமரைத்திரு விருது - 1978
a) 1234 b) 4123 c) 1423 d) 4321
Ans:C
5 . செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருளை விளக்குவது?
a) முறை நிரல்நிறை பொருள்கோள்
b) பொருள்கோள்
c) தாப்பிசைப் பொருள்கோள்a
d) தீவக அணி
Ans: D
6. பாவலரேறு பெருஞ்சித்திரனார் நூல்களில் சரியானது எது?
1. பாவிய கொத்து 2. காவியப்பாவை 3. எண்சுவை எழுபது 4. கனிச்சாறு 5. கொய்யாக் கனி
a) 1,4,5 b) 1,3,4,5 c) 1,2,4,5 d) அனைத்தும் சரி
Ans:a
7.அ) சொல்லுதல்- என்பது பல பொருள் தரும் ஒரு சொல்
ஆ) 7வது உலக தமிழ் மாநாடுமாநாடு 'போர்ட் லூயிஸ்'ல் 1989 ல் நடைபெற்றது
இ) உலகப் பெருந்தமிழர் - திருவள்ளுவர்
a) 1சரி, 2 3 தவறு b) 1,2 சரி , 3 தவறு
c) 1,2,3 சரி d) 1,3 தவறு 2சரி
Ans:D
8. மென்மையான நகைச்சுவையும் சோக இழையும் ததும்ப கதைகளை படைப்பதில் பெயர் பெற்றவர்?
a) தேனரசன் b) இறையரசன்
c) அழகிரிசாமி d) சுஜாதா
Ans:C
9. பொருந்தாதது-:-
a) சொல்லாத சொல் - பாவண்ணன்
b) நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்- சேது மணி
c) பச்சை நிழல் - உதயசங்கர்
d) மொழி ஞாயிறு - பாவாணர்
A) 1 மட்டும் b) 2 மட்டும் c)3 மட்டும்
d) 4 மட்டும்
Ans:A
10. பனையின் இளநிலை?
a) குருத்து b) வடலி c) குட்டி
d) கொத்து
Ans: B
Post a Comment