Tnpsc Previous Year Tamil Question

முந்தைய ஆண்டு முக்கியமான தமிழ் வினாக்கள் 

 1. தொன்னூல் விளக்கம்- வீரமாமுனிவர் 2. எறும்பும் தன்கையில் எண் சாண்- அவ்வையார்
 3. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது- திருப்பாவை 
 4. சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர்- நச்சினார்க்கினியர்
 5. பாரதிக்கு "மகாகவி" என்ற பட்டம் தந்தவர்- வ.ரா
 6. துரைமாணிக்கம் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
 7. அழுது அடியடைந்த அன்பர்- மாணிக்கவாசகர்
 8. என்றுமுள தென்தமிழ்- கம்பர் 
 9. ௸ல்லிதாசன்- பாரதியார் 
 10. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த நூல் - நீலகேசி 
 11. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது - ராஜாஜி 
 12. எனது இலங்கை செலவு - திரு.வி.கல்யாணசுந்தரனார்
 13. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
 14. இந்திய நூலக தந்தை- சீர்காழி இரா அரங்கநாதன் 
 15. மருமக்கள் வழி மான்மியம் - கவிமணி தேசிய விநாயகம் 
 16. உவமை கவிஞர்- சுரதா
 17. வைணவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியவர் - காளமேகப் புலவர் 

 முக்கிய தமிழ் பாடல் வரிகள் (ம) நூல்கள்: 
 செம்புலப் பெயல் நீர் போல- குறுந்தொகை 
 சிங்கவல்லி- தூதுவளை
 மீதூண் விரும்பேல்- அவ்வையார் 
 தமிழ் நாடகத் தந்தை- பம்மல்சம்பந்தனார் இராசதண்டனை- கண்ணதாசன் தமிழ் செய்யுள் கலம்பகம் - ஜி யு போப் இரகசிய வழி- லிட்டன் பிரபு நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்- திரு வி கல்யாணசுந்தரனார் ஞானப்பச்சிலை- கரிசலாங்கண்ணி குழந்தை இலக்கியம் - வாணிதாசன் கவியரசு- முடியரசன் முகுந்தமாலை - குலசேகராழ்வார் வேங்கடமகாலிங்கம்- ந. பிச்சமூர்த்தி வசன நடை கைவந்த வள்ளலார் - ஆறுமுக நாவலர் (கூறியவர்- பரிதிமார் கலைஞர்) இராசகோபாலன்- சுரதா (உவமை கவிஞர்) ஐந்திலக்கணம் பேசும் நூல்- வீரசோழியம் வேளாண் வேதம் - நாலடியார் நளவெண்பா- புகழேந்திபுலவர் நைடதம்- அதிவீரராம பாண்டியன் அறநெறிச்சாரம்- முனைப்பாடியார் சகலகலாவல்லிமாலை- குமரகுருபரர் நந்தாவிளக்கம்- பள்ளு குட்டிதொல்காப்பியம்- இலக்கண விளக்கம் திவ்ய கவி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாவலர் மணி - வாணிதாசன் கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர் சுந்தரன் - அனுமன் துண்டு (அடைமொழி) - நான்மணிக்கடிகை மாதானுபங்கி- திருவள்ளுவர் கூத்தராற்றுப்படை- மலைபடுகடாம் திருக்குற்றாலக்குறவஞ்சி- திரிகூடராசப்பக் கவிராயர் இராவணகாவியம் - புலவர் குழந்தை ராமாவதாரம்- கம்பராமாயணம் நாலடி நானூறு - நாலடியார் திராவிட வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம் தற்கால தமிழ் இலக்கியத்தின் விடிவெள்ளி - பாரதியார் பாவேந்தர் - பாரதிதாசன் மொழிகளின் காட்சிசாலை- ச.அகத்தியலிங்கம் சீறாப்புராணம் - உமறுப்புலவர் உண்பது நாழி உடுப்பவை இரண்டே - நக்கீரர் தமிழ் மூவாயிரம் - திருமந்திரம் இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே - பாரதிதாசன் தமிழ் தென்றல்- திரு வி கா குட்டி திருவாசகம்- திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி திருத்தொண்டர் மாக்கதை- பெரியபுராணம் சின்னூல்- நேமிநாதம் மதுரகவி- பாஸ்கரதாஸ் திராவிட சிசு - திருஞானசம்பந்தர் நாடக உலகின் இமயமலை- சங்கரதாஸ் சுவாமிகள் தென்னவன் பிரம்மராயன் - மாணிக்கவாசகர் புதுக்கவிதையின் தந்தை - ந. பிச்சமூர்த்தி படிம கவிஞர் - பிரமிள் வாகீசர் - திருநாவுக்கரசர் நெடுந்தொகை - அகநானூறு

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post