1. முகலாய பேரரசு........... நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்தது????
A. 3 B. 4 C. 5 D. 6
2. முகலாய பேரரசை நிறுவியவர்????
A. பாபர். B. அக்பர்
C. துருக்கிய தைமூர்
D. மங்கோலிய செங்கிஸ்கான்
3. முகலாய பேரரசு......... 1526ஆண்டு முதல் அவ்வாண்டு வரை நீடித்தது????
A. 1856 B. 1857 C. 1568 D. 1567
4. முதலாம் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்ச........திலிருந்து வங்காளம் வரையிலும்....... முதல் தெற்கே தமிழகம் முழுவதும் பரவியிருந்தது????
A. பலுசிஸ்தான் காஷ்மீர்
B. பாகிஸ்தான் பஞ்சாப்
C. ஆப்கானிஸ்தான் காஷ்மீர்
D. நேபாளம் கன்னியாகுமரி
5. பின்வரும் கூற்றுகளில் தவறானது எது????
A. இந்தியா முழுவதிலும் மையப்படுத்தப்பட்ட சீரான நிர்வாக அமைப்பை முகலாயர் உருவாக்கினார்
B. முகலாயர்கள் குறிப்பாக ஔரங்கசீப் இந்து களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டு தேசிய அரசியலை உ
C. முகலாயர்கள் இந்தியாவை செழுமைப்படுத்திய மகத்தான கலை கட்டடக்கலை இலக்கிய பாரம்பரியத்தையும் விட்டு சென்ற
D. ஏதுமில்லை
6. பாபர்......... வயது சிறுவனாக தனது தந்தையிடமிருந்து சாமர்கண்டை மரபுரிமை சொத்தாக பெற்றார்??????
A. 11. B. 12 C. 13. D. 14
7. காபூல் கஜினி ஆகியவற்றை கைப்பற்றிய பாபர் எந்த நதியைக் கடந்து ஒரு சிறிய அரசை ஏற்படுத்தினர்?????
A. சிந்து B. கங்கை C. பிரம்மபுத்திரா
D. நர்மதா
8. பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவைக்க பாபரிடம் தூதுக்குழுக்களை அனுப்பாதவர் யார்????
A. இப்ராஹீம் லோடி
B. தௌலத் கான் லோடி
C. மேவாரின் அரசர் ராணா சங்கா
D. யாருமில்லை
9. இப்ராஹீம் லோடி தன் நாட்டை விரிவுபடுத்த மேற்கண்ட முயற்சிகள்...... மற்றும்...... ஆகியோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தின?????
A. துருக்கியர் ஆப்கானியர்
B. குஷானர் துருக்கியர்
C. துருக்கியர் ரஜபுத்திரர்
D. ஆப்கானியர் ரஜபுத்திரர்
10. தௌலத் கான் லோடியின் படைகளை பாபர் வென்ற இடம் எது???
A. லாகூர் B. பஞ்சாப் C. குஜராத்
D. பெஷாவர்
11. பானிபட் போரில் இப்ராஹீம் லோடி தோற்கடித்து பாபர் கைப்பற்றிய இடம் எது??!
A. ஆக்ரா B. பஞ்சாப். C. லாகூர்
D. டெல்லி
12. பாபரின் படையெடுப்பு க்கு முதலில் உதவுவதாக உறுதி கூறி பின் வாங்கியவர் யார்???
A. ஹசன் கான் மேவாட்டி
B. முகமது லோடி
C. தௌலத் கான் லோடி
D. ராணா சங்கா
13. பீரங்கியை பயன்படுத்தும் ராணுவ பிரிவு எது???
A. ஆடர்லி B. ஆடின்னரி
C. ஆட்ச்சரி D. ஆர்டில்லரி
14. வெடிமருந்து முதல் முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது????
A. ஜரோப்பியரால் B. ஜப்பானியரால்
C. சீனரால் D. துருக்கியரால்
15. கான்வா போர் நடைபெற்ற வருடம்????
A. 1526 B. 1527 C. 1529 D. 1532
16. சந்தேரி போர் நடைபெற்ற வருடம் எது??!
A. 1526. B. 1529 C. 1532. D. 1528
17. கான்வா என்னும் இடம் எதற்கு அருகே உள்ளது???
A. டெல்லி. B. பஞ்சாப். C. ராஜஸ்தான்
D. ஆக்ரா
18. ராணா சங்கா வின் படைகளுக்கு உதவிய படைகளில் தவறானது எது???
A. ஆப்கன் முஸ்லீம்கள்
B. முகமது லோடியின் படைகள்
C. ஈரானிய சபாவி படைகள்
D. ஹசன் கான் மேவாட்டி
19. ஆப்கானியருங்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் எது???
A. சந்தேரிப்போர். B. காக்ராபோர்
C. கான்வா போர். D. 2ம் பானிபட் போர்
20. கான்வா போரின் வெற்றியை தொடர்ந்து பாபர் கைப்பற்றிய கோட்டைகளில் தவறானது எது????
A. மிர்சாபூர் B. தோல்பூர் C. குவாலியர்
D. ஏதுமில்லை
21. 1528 ல் நடைபெற்ற சந்தேரி போரில் பாபர் யாரை வென்றார்????
A. நஸ்ரத்ஷா B. முகமதுலோடி
C. கிருஷ்ணராய். D. மேதினிராய்
22. எந்த போரின் வெற்றிக்கு பின்னர் பாபர் ஆப்கானியர் வளர்ந்து வரும் கிளர்ச்சி நடவடிக்கைக்கு எதிராக திரும்பினர்???
A. கன்வா B. காக்ரா C. சந்தேரி
D. பானிபட்
23. காக்ரா எவ்வாற்றின் துணை நதி ஆகும்???
A. கங்கை B. யமுனை
C. நர்மதை D. சிந்து
24. பாரசீக அரேபிய மொழிகளில் புலமை பெற்றவரான பாபரின் நினைவுக் குறிப்புகளின் பெயர்????
A. அஜுர் இ பாபரி
B. துசுக் இ பாபுரி
C. சீர் இ பாபுரி
D. தௌகரி இ பாபுரி
25. பாபரின் தொடர்ச்சியாக இந்தியாவை ஆண்டவரும் பாபரின் மகனுமானவர் யார்??
A. ஷாஜகான் B. ஹுமாயூன்
C. அக்பர் D. பகதூர் ஷா
Post a Comment